நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு
கூரிய ஆயுதங்களினால் தாக்கி நபரொருவரை கொலைச்செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நால்வரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு மரணதண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளித்துள்ளது.1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம்...
லிபியா வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 2,900 ஆக உயர்வு
கிழக்கு லிபியாவில் டேனியல் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ளது.காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சூறாவளி நிலை காரணமாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில்...
குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம்
இலங்கையில் பொதுவாகக் காணப்படும் Toque Macaque எனும் குரங்குகளின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க...
13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சரிக்கை வலயங்களாக அடையாளம்
13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சரிக்கை வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதில் கொழும்பு மாவட்டத்திலும் 13,302...
கால்நடைகளுக்கான மருந்து விலையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சில வகை மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கால்நடை வைத்தியர்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான கலந்துரையாடல்...
சிஐடியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஹரக் கட்டா
'ஹரக் கட்டா' என்று அழைக்கப்படும் குற்றக் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவர்இ கடந்த ஞாயிற்றுக்கிழமைஇ குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்பில், இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.இந்த முயற்சிக்காக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்...
இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல்
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி...
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று போராட்டம்
நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு...
ரயிலின் மேல் பயணித்த ஒருவர் தவறி வீழ்ந்து பலி
ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணியொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறி வந்த பயணியொருவர் ஹொரப்பே பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு...
Popular
