Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

உறக்கத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமி

உறங்கும் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் ஹொரனை பகுதியில் பதிவாகியுள்ளது.வழமையைபோன்று சிறுமி உறங்கும்போது, அவர் சிறுநீர் கழித்தமையினால் மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார்.எனினும் சிறுமி விழிக்காமல்...

இன்று பல ரயில் பயணங்கள் ரத்து

ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுவதாக...

IMF பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின், முதல் மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி...

இன்றும் பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான்...

செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 22 வருடங்கள் நிறைவு

அமெரிக்காவில் நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் பகுதிகளில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்ட குறித்த பயங்கரவாத தாக்குதலை நினைவுகூறும் நிகழ்வுகள் இன்றைய...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணிலின் செயற்பாட்டிற்கு கேரள முதல்வர் வாழ்த்து

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேளர முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார்.கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில்கேரளாவுடன்...

ராஜகுமாரி மரணம்: பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கும் விளக்கமறியல்

வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...

காதலனின் தாக்குதலுக்குள்ளான யுவதி உயிரிழப்பு

கடந்த 02ஆம் திகதி ஹோட்டல் அறையில் காதலனால் தாக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், காதலின் தாக்குதலில் படுகாயமடைந்த யுவதி மயக்கமடைந்து உயிருக்கு...

Popular

Latest in News