Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள தேசத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துபாயில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த சந்திப்பின் போது மேற்கு...

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.அதன்படி நாளை (14) முதல் நாட்டின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளனர்.

வர்த்தக கூடார திறப்புக்கான ரிப்பன்களுக்காக 10 இலட்சம் ரூபா செலவு

சவூதி அரேபியாவில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் வர்த்தக கூடாரத்தை திறப்பதற்கு 10 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.ரிப்பன்கள், கத்தரிக்கோல், மெழுகுவர்த்திகள் மற்றும் தட்டு வாங்குவதற்கு மாத்திரம்...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

ஹட்டன் – நோர்வூட் – போற்றி தோட்டப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று(12) காலை கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.பொகவந்தலாவையைச் சேர்ந்த 17,...

பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில்...

34,600 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்ட கிம்புலா பணிஸ்

தம்புள்ளை பிரதேசத்தில் இளைஞர் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கிம்புலா பணிஸ் ஒன்று 34,600 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.இந்த பணிஸை ஜேர்மன் நாட்டவர் குழுவொன்று கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தம்புள்ளை பிரதேசவாசிகளுக்கும் இந்த ஜேர்மன் குழுவிற்கும்...

ஹோட்டல் அறையில் சிறுமியொருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் 12 வயது சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிசார் ஹோட்டல் அறைக்குச் சென்றபோது, ​​உயிரிழந்த சிறுமியின் பாட்டி...

அங்கவீனமுற்ற முப்படை வீரர்களின் கொடுப்பனவு குறித்த தீர்மானம்

போர் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் மனைவிளுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்தவொரு இராணுவ வீரர் 55 வயதுக்கு முன்னர் அங்கவீனமுற்று அதன் நேரடி...

பிரித்தானியாவில் இலவசமாக பட்டப்படிப்பை தொடர புலமைப்பரிசில்கள்

வெளிநாட்டு மாணவர்களுக்கான Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி chevening.org/apply ஊடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை நேற்று (12) ஆரம்பமாகியுள்ளதாக...

சிலோன் தேங்காய் என்ற வர்த்தக நாமம் கிடைத்தால் டொலர் வருமானம் அதிகரிக்கும்

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்களுக்கு GI சான்றிதழ் பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.முன்னதாக, ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கை...

Popular

Latest in News