சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை
சனத்தொகையில் 5 சதவீதமானோர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் இருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய, பிறப்பு சான்றிதழற்ற 14,000 பேருக்கு நடமாடும்...
பணிக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகளுக்கான எச்சரிக்கை
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அறிவிக்கப்பட்ட போதிலும் பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என திணைக்களம்...
பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையானார் சசித்ர
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (13) அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் முன்னாள்...
அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலை திருத்தம்
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுலாக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற...
2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சுமார் 2,223 கிலோகிராம் பீடி இலைகள் புத்தளம் இளந்தடி கடற்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இளந்தடி கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று(12) மேற்கொண்ட விசேட...
மற்றுமொரு எரிபொருள் நிலையத்தை திறந்தது சினொபெக்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் சினோபெக் நிறுவனம் இன்று (13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.அண்மையில், சினோபெக் தனது முதலாவது எரிபொருள் விநியோக நிலையத்தை மத்தேகொடவில் திறந்து வைத்தது.இந்த...
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.இது பெரும்பாலும் பழந்தின்னி ntsவ்வால்களிடம்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.தந்தை, தாய், மகள் ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர்...
பங்கு விலைச் சுட்டெண் சரிந்தது
கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்ணில் நேற்று (12) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அதன்படி, நேற்றைய தினம் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 0.43 அலகுகளால் குறைந்து 11347 அலகுகளாகப் பதிவாகியிருந்ததாகத்...
ரயிலிலிருந்து வீழ்ந்து மரணித்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு
ஹொரபே ரயில் நிலையத்தில் நேற்று (12) ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞனின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...
Popular
