Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

அனைத்து நாடாளுமன்ற குழுக்களிலிருந்தும் அலி சப்ரி ரஹீம் நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களிலிருந்தும் நீக்கும் பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அனுமதி கிடைத்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு எதிரான இந்த பிரேரணையினை முன்வைத்தார்.கடந்த...

பரிந்துரையின்றி மாணவர்களுக்கு இன்ஹேலர்களை விற்பனை செய்த நபர் கைது

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவரை கொகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாட்டின்...

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் ஆரம்பம்

நாளை (22) முதல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...

லலித் கன்னங்கர டுபாயில் கைது

சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹங்வெல்ல குறுக்கு வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த வருடம் டிசம்பர்...

நோயாளியை பார்க்க அனுமதி மறுப்பு – வைத்தியரை தாக்கிய மூவர் கைது

வத்தேகம வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்க்க அனுமதிக்காத காரணத்தினால் வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் வத்தேகம வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பெற்று மேலதிக...

279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தும்

தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,467 இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.மேலும், பேருந்துகள் மற்றும்...

சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் இல்லை

சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அச்சமின்றி முட்டைகளை கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிசார சபை தெரிவித்துள்ளது.இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய...

ஹரக் கட்டாவிடமிருந்து போதை மாத்திரைகள் மீட்பு

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடமிருந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகள் அவை கிடைக்காத போது, போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக பொலிஸார்...

சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார் – அசாத் மௌலானா

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்சுயாதீன விசாரணை ஒன்றில் தாம் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் மேற்படி...

மகளை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடூழிய சிறைத்தண்டனை

தனது 8 வயது மகளை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்...

Popular

Latest in News