957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.5 வருட கடமை விடுப்பு பெற்று வெளிநாடு செல்வதற்காகவே பெரும்பாலான வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்...
பணத் தகராறு காரணமாக ஒருவர் படுகொலை
வீரகெட்டிய – ரன்ன வீதியின் தலுன்ன சந்தியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,கொல்லப்பட்டவர் 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.படகு ஓட்டுநராக...
நீரில் மூழ்கி போலந்து பெண் மரணம்
தங்காலை - மரகொல்லிய கடற்பரப்பில் நேற்று மாலை போலந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய பெண்ணும் அவரது காதலனும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தங்காலை...
ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு விவாதங்கள் கடந்த 14ஆம் திகதி...
தாய்ப்பால் புரையேறி சிசு உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தையின் தாய் குழந்தைக்கு பாலூட்டிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டது.இந்நிலையில் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றவேளை, குழந்தை...
சசித்ர சேனாநாயக்கவுக்கு பிணை
ஆட்ட நிர்ணயம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
2024 இல் பாடப்புத்தக விநியோகம் ஆரம்பிக்கப்படும்
2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஹோமாகம பிடிபனவில் உள்ள பிரதான...
ரயில் பருவச்சீட்டை ரத்து செய்ய யோசனை
எதிர்வரும் காலங்களில் ரயில் பருவச்சீட்டை ரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம்...
சீரற்ற காலநிலையால் டெங்கு பரவல் அதிகரிப்பு
இம்மாதம் இதுவரை 2,129 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.07 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை – பேராயர் மெல்கம் ரஞ்சித்
அரசியல் செல்வாக்கு இல்லாமல் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் போதும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம்...
Popular
