Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு

இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென...

மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள்

அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி,பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே ஒழுங்குபடுத்தும் செயல்முறையைத் தயாரிக்க...

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

நாட்டில் 7 இலட்சம் மெற்றிக் டன் அரிசி மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையின் வருடாந்த அரிசியின் தேவை சுமார் 24 இலட்சம் மெற்றிக் டன் எனவும், இதன்படி பிரதான பருவ அறுவடை...

சலேவுக்கும், சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரம் எம்மிடம் இல்லை – செனல் 4

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் தம்மிடம் இல்லையென செனல் 4 ஆவணப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தெரிவித்துள்ளனர்.ஜெனிவாவில் நடைபெற்ற...

25 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

தேடுத் தளமாக காணப்படும் கூகுள், செப்டம்பர் 27 ஆம் திகதி தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை...

தினேஷ் ஷாஃப்டரின் வாந்தி மாதிரியில் சயனைட் இருக்கவில்லையாம்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் ஆடைகளில் தடவப்பட்ட வாந்தி மாதிரியில் சயனைட் இருந்ததாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி...

பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்போரை தேடி சோதனை

பயணச் சீட்டின்றி ரயில்களில் பயணிப்போரை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறிப்பாக மருதானை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, கடந்த ஆகஸ்ட்...

உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு குறித்து 20,800 முறைப்பாடுகள்

சைபர் பாதுகாப்பு தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 20,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.அவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடக பாவனை தொடர்பான முறைப்பாடுகள் என அதன் சிரேஷ்ட...

டி20 கிரிக்கெட் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்த நேபாள அணி

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஒட்ட எண்ணிக்கையை குவித்து வரலாறு படைத்தது.2023 ஆசிய...

Popular

Latest in News