IMF உடனான பேச்சுவார்த்தை தோல்வி
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் குறித்து IMF அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அரசாங்க வருவாய் ஈட்டலில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை...
பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதன்படி, இராஜாங்க அமைச்சர்...
குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும்
நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.தேவையின் அடிப்படையில்...
ஏற்றுமதி வருமானம் 8 மில்லியன் டொலர்களை அண்மித்தது
இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, 2023 ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,983.13 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...
ஒருவர் கொலை: 8 பேருக்கு மரண தண்டனை
கூரிய ஆயுதங்களால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று (27) மரண தண்டனை விதித்துள்ளது.2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி...
சினொபெக்கிற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க அனுமதி
சினோபெக் நிறுவனத்திற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
டொலர் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.26...
கம்பஹாவில் 1,439 சிறுவர்களுக்கு போசணை குறைப்பாடு
போசணை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் அதிகளவில் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.கொழும்பு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
இந்திய மீனவர்கள் 17 பேர் விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் இருந்து கடந்த 13ஆம் திகதி மீன்பிடித்த மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 17...
தங்க விலையில் வீழ்ச்சி
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய (27) நாளுக்கான தங்க விலைகளுக்கு அமைவாக,24 கரட் தங்கம் ஒரு பவுண் 169,000...
Popular
