Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தில் – ஷெஹான் சேமசிங்க

கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதில் பெரும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது மேற்கொள்ளப்படும் பொருளாதார...

தொழில் புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம்

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர்...

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் ஒக்டோபர் 01 – டிசம்பர் 31...

ஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

தெஹிவளை - பஞ்சலோக மாவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக...

சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அடுத்த மூன்று முதல் 24 மணித்தியாலங்களில் கொட்டாபொல, பிடபெத்தர, பஸ்கொட அக்குரெஸ்ஸ, மாலிம்பட, அதுரலிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவ்நுவராயன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்...

ரயில் – லொறி மோதி விபத்து: ஒருவர் பலி

பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், பத்தில் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின்...

மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றம், யுக்ரைன் ஜனாதிபதி மற்றும் யூதர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.இரண்டாம் உலகப் போரில் நாஜி இராணுவப் படைப்பிரிவில் இணைந்து, ரஷ்ய இராணுவத்துக்கு எதிராகப் போராடிய போர்...

IMF இன் இரண்டாவது கடன் தவணை கிடைப்பதில் தாமதம்

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு தொடர்பில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு குறுகிய கால அவகாசம் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் பீட்டர்...

இவ்வருடம் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பு

இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும்,...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

Popular

Latest in News