105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிப்பு
இலங்கையில் இவ்வருடத்தில் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் முகாமையின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.தொழுநோய்க்கு உள்ளான சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினோபெக்கின் எரிபொருள் விலையிலும் மாற்றம்
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை...
மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்து
மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சாண்டா குரூஸ் தேவாலயத்தில் மதிய ஆராதனையின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அதன்போது 100க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகவும்,...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...
எரிபொருள் விலை அதிகரித்தது
சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 04 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒக்டேன் 92...
இராணுவ உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டம்
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம்...
தம்பலகாமம் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீப்பரவல்
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த தீப்பரவல் சம்பவத்தினால் வைத்தியசாலையின்...
‘சீதா’ யானையை சுட்டவர் கைது
மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது 'சீதா' என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி...
செல்லப்பிராணிகளுக்காக காப்புறுதித் திட்டம்
சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு , இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் (SLIC) எதிர்வரும் புதன்கிழமை செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.“பெட்சூரன்ஸ்”, ஆரம்ப கட்டத்தில் வளர்ப்பு நாய்கள் மீது கவனம் செலுத்தப்படும் . இத்திட்டம்...
சீரற்ற வானிலை காரணமாக 5,051 பேர் பாதிப்பு
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன் 316 வீடுகளும், 4 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சீரற்ற...
Popular
