சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்: மூவரை கைது செய்யுமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான்...
கடன் மறுசீரமைப்பு: சீனாவின் EXIM வங்கியுடன் ஆரம்பகட்ட உடன்பாடு
இலங்கை பெற்ற கடன்களின் மறுசீரமைப்பிற்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி உடன் ஆரம்பகட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இது...
போலி தங்க நகைகளை காட்டி பண மோசடி செய்த நபர் கைது
இமிடேஷன் நகைகளை தங்க நகைகள் என காட்டி, ஒரு கோடியே 87 இலட்சத்து 75 ஆயிர ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெரும் நிதி நிறுவனமொன்றின் அடமானப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் கைது...
தங்க விலையில் மாற்றம்
நாட்டில் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினம்(12) மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட்...
காணாமல் போன துப்பாக்கி இராணுவ சிப்பாயின் வீட்டிலிருந்து மீட்பு
கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன T-56 துப்பாக்கி இராணுவ சிப்பாய் ஒருவரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு காலி – கரந்தெனிய கொஹிலவகுர இராணுவ முகாமில் விவசாய மற்றும் கால்நடைப் படைக்கு சொந்தமான...
பல்கலைக்கழகங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் கடந்த 3 வருடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் இது...
நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் மாயம்
கண்டி தெல்தோட்டை - லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே நேற்று மாலை நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு...
கண் நோய்க்கு வைரஸ் காய்ச்சல் தான் காரணமாம்
தற்போது சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் கண் நோயானது இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (11) பிற்பகல்...
துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் பலி
மீட்டியாகொட பகுதியில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபரொருவருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதில், பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் 42 வயதுடைய...
Popular
