Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

மியன்மாரில் வெள்ளப்பெருக்கு: 30க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மாரின் பாகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.மியன்மாரில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தங்க விலை அதிகரிப்பு

நேற்றுடன் (12) ஒப்பிடும்போது இன்று (13) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் 171,500 ரூபாவாகவும், 22 கரட்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவில்லை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என இன்று (13) உச்ச நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போதேஇ சட்டமா...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப கோரவில்லை!

இஸ்ரேலில் உள்ள எந்தவொரு இலங்கையர்களும் இதுவரை நாடு திரும்ப கோரிக்கை விடுக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இலங்கையில் உள்ள உறவினர் கோரிக்கை விடுத்தால் அவர்களை அழைத்து வர முடியும்...

ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது.இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.318.08 ஆகவும் விற்பனை...

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படாது – சஞ்சீவ எதிரிமான்ன

அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர்...

காசாவை விட்டு வெளியேற மக்களுக்கு 24 மணி நேர கால அவகாசம்

காசாவில் வசிக்கும் 10 இலட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்திற்க்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல் இராணுவம், ஐக்கிய நாடுகள் சபையிடம் 10 இலட்சம்...

சவுதியில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்

வீட்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்ற இலங்கையர் ஒருவர், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.கொத்தடுவ, புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே...

யுத்தத்தின் உண்மை நிலையை விளக்க விசேட அறிக்கை

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர...

Popular

Latest in News