Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கந்தானை ஜெயராஜ் பலி

கந்தானை - பொல்பிதிமுகலான - ஜயமாவத்தை பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (16) அதிகாலை பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.சபுகஸ்கந்த...

இலங்கையை டிஜிட்டல் மயமாக்க உலக வங்கி ஆதரவு

டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறைக்கு உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன்...

சீனாவுக்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு சீனாவுக்கு பயணமானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஒக்டோபர் 16 முதல் 20 வரை சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து...

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகிறது.முன்னதாக 2 முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.இந்தநிலையில், இன்று காலை 7...

பொலிஸ் நிலையத்துக்குள் விபரீத முடிவெடுத்த பெண்

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் அவர், தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ...

12 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

தனது 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தையொருவர் எதிமலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (12) தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில்...

கண் நோய் காரணமாக பாடசாலை வகுப்பறை மூடப்பட்டது

யட்டியாந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் தரம் 5 வகுப்பறையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த வகுப்பறை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோயினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.இந்த வகுப்பறையில் 13 மாணவர்களுக்கு கண்...

சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம்

மாத்தறை – பரண தங்கல்ல வீதியில் பயணித்த சைக்கிள் பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.பள்ளிமுல்லையில் இருந்து மஹாநாம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீதியில் பயணித்த நபர்...

மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த ஜனாதிபதி விரும்பவில்லை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அதிக வரி அறவிடப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான...

Popular

Latest in News