எதிர்க்கட்சித் தலைவர் – பாலஸ்தீன தூதுவர் சந்திப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் போர்ச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.வன்முறையோ அல்லது...
வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை
சமீபத்திய வானிலை ஏற்ற இறக்கங்களினால், வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் குறித்து மருத்துவ அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாக இருக்கலாம்...
யூரியா உரத்தின் விலை அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர
உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே...
சஹீட் அஃப்ரிடியின் சகோதரி காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஹீட் அஃப்ரிடியின் சகோதரி காலமானார்.அஃப்ரிடியின் சகோதரி இன்று (17) காலை கராச்சியில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சஹீட் அஃப்ரிடி தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் தனது சகோதரியின்...
தனுஷ்க மீதான தடை நீக்கம்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அமைப்புகள் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: 4.2 மில்லியன் ரூபா மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து பலரிடம் இருந்து 4.2 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை...
ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதிகளில் இலங்கையர்களும்
ஹமாஸ் குழுவினரால் சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் விபரங்களையும் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஹமாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தநிலையில்,...
9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி,கேகாலை, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய...
வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு
வெலிக்கடை, பழைய கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னல் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறித்த...
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் – மற்றுமொரு சம்பவம் பதிவு
பொரளை காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் தாய் ஒருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.குறித்த தாய் கடந்த 15 ஆம் திகதியன்று 6 ஆண் குழந்தைகளை பிரசவித்ததாக மேற்படி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.ஆறு...
Popular
