Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

காசாவில் இருந்து 17 இலங்கையர்கள் எகிப்துக்கு

காசாவில் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு பயணிக்கும் மக்களில் 17 இலங்கையர்கள் இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.இந்த இலங்கையர்களை எகிப்தில் உள்ள ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் கொண்டு...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படாது – சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இந்த வரைவு உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும்...

காசா வைத்தியசாலை மீது தாக்குதல் – 500க்கும் மேற்பட்டோர் பலி

காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதேநேரம் ஐக்கிய நாடுகள்...

வீடு திரும்பிய பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்

கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தந்தை மற்றும் மகன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று (17) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தது.எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி...

கிருலப்பனையில் துப்பாக்கிச்சூடு

கிருலப்பனை மாவத்தையில் அமைந்துள்ள தனியார் இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் பிரதான அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்...

யூனியன் பிளேஸ் வீதியில் விழுந்த மரக்கிளை

கொழும்பு - யூனியன் பிளேஸ், ஸ்டேபிள் வீதி சந்தியில் உள்ள பெரிய ஆலமரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீரற்ற வானிலை காரணமாக இந்த ஆலமரத்தின்...

பல பகுதிகளுக்கு பலத்த மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில்...

அங்கவீனமுற்றோர் நாடாளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம்

அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் இன்று (17) நாடாளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.நாடாளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு...

லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.வாட்ஸ் இலக்கங்கள்...

Popular

Latest in News