வாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி வயோதிபர் பலி
பன்னிபிட்டிய - ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வாழைப்பழத்தின் சிறிய துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரி ஒருவரே (வயது 64)இவ்வாறு உயிரிழந்தார்.வாழைப்பழத்தின்...
பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி
நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்தவர்கள் குருநாகல் மற்றும் அலவ்வ...
சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் விநாடிக்கு 3750 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொல்கொல்ல...
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கர்சா 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேண்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.அவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடல்...
ரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதிப்பு
நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக காரை ஓட்டியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.அண்மையில், அவர் தனது லம்போர்கினி ரக காரை மும்பை - பூனே நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக ஓட்டி...
வீதி சமிக்ஞைகளை பொருட்படுத்தாத பேருந்து விபத்துக்குள்ளானது
நேற்று (18) இரவு 10 மணியளவில் நுகேகொட கிராம சபை சந்தியில் தனியார் பேருந்து ஒன்று ஜீப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.வீதி சமிக்ஞைகளை மீறி கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து...
முச்சக்கர வண்டிகளை திருடி விற்று பெண்களை நாடிய நபர் கைது
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தை பெண்களுடன் உல்லாசமாக...
இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.புனேவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இன்று பிற்பகல்...
சீதா யானை மீண்டும் கொழும்புக்கு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சீதா யானையை நேற்று (18) பிற்பகல் மருத்துவ ஆலோசனையின் பேரில் மீண்டும் மஹரகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.மஹியங்கன பெரஹெராவின்...
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று (19) அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் நஹாவின் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 83 கிலோமீற்றர் (51...
Popular
