200 கிலோ போதைப்பொருளுடன் 5 மீனவர்கள் கைது
அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஹெரோயின் உள்ளிட்ட 200 கிலோவிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த போதைப்பொருள் பலநாள் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 5 உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பலநாள்...
கேரள குடும்பத்தின் மரணத்தின் பின்னணியில் இலங்கை கடன் நிறுவனம்
கேரளாவில் குடும்பமொன்று உயிர்மாய்த்த சம்பவத்திற்கு இலங்கையை சேர்ந்த இணையவழி கடன் வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.கேரளாவில் கடமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து...
ரயில் மோதி யானை பலி
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதையின் மின்னேரியா, ரொட்டவெவ சந்தியில் 146வது ரயில் மைல்கட்டுக்கு அருகில் ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழந்துள்ளது.இன்று (24) அதிகாலை கொலன்னாவிலிருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச்...
7 நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வர இலவச விசா
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கை வர இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு...
மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
பூகொட -மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்து ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த...
இலங்கைக்கு சட்டவிரோத பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு
தமிழகத்தின் - ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்...
பல பகுதிகளுக்கு பலத்த மழை
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில்...
பங்களாதேஷில் கோர ரயில் விபத்து: 20 பேர் பலி (Photos)
பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பலி எண்ணிக்கை...
தங்க விலையில் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 641,889 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,150 ரூபாவாக...
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நேபாளத்தில் நேற்று (22) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள்...
Popular
