இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது.குறித்த இந்த போட்டி பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்
ஊவா மாகாணத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள சேவைப்புறக்கணிப்பில் இன்றைய தினம் ஈடுபடவுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.வைத்தியர்கள் நாட்டை விட்டு...
பால்மா விலையை குறைத்தது சதொச
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் பால்மாவின் விலையை நேற்று (01) முதல் குறைத்துள்ளன.இதன்படிஇ 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 948 ரூபாவாகும்.
பொப் மாலி கைது
காலி - ஓபாத - வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட 4 பேரை ஓபத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், கிழக்கு மாகாணத்திலும்...
இலங்கை ரூபா பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 322.34 ஆகவும்...
இளநீருக்கான கேள்வி அதிகரிப்பு
இலங்கையில் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.விவசாயம் மற்றும் பெருந்தோட்ட...
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படாது
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்தார்.இன்று (1) காலை அம்பலாங்கொடையில்...
தினேஷின் மரணத்துக்கான காரணம் வெளியானது
பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கழுத்து மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என நிபுணர் குழு அறிக்கையில்...
இந்திய நிதியமைச்சர் இலங்கைக்கு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கையை வந்தடைந்தார்.இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Popular
