Monday, March 9, 2026
28 C
Colombo

செய்திகள்

11 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேறினர்

11 இலங்கையர்கள் ரஃபா எல்லைக் கடவை மூலமாக காசாவிலிருந்து வெளியேறி எகிப்த‍ை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், பலத்த காயங்களுக்குள்ளானவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற ரஃபா எல்லை கடவை...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த...

நாளை முதல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

மலையக மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்!

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.எந்தவொரு இனக்குழுவாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில்...

வெற்றியுடன் நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று இரவு நாட்டை வந்தடைந்தது.பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியுடன், இந்தக் குழுவினர் நேற்று இரவு 9.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்...

கொழும்பு தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு - புறக்கோட்டை 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 20இற்கும் மேற்பட்டோர்...

சந்தையில் சீனி விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி வரி அதிகரிப்பினால் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான வரியை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபாவாக...

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி உறுதி

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோல் உறுதியளித்துள்ளார்.ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.தென்கொரியா இலங்கைக்கு வழங்கிய தொழில் பிரிவுகளின்...

OnmaxDT நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஐவர் கைது

‘OnmaxDT’ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஐவர் மோசடியான பிரமிட் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைதான சந்தேக நபர்களை இன்றை தினம் புதுக்கடை, நீதிவான்...

VAT வரியை விருப்பத்திற்காக அதிகரிக்கவில்லை – ஜனாதிபதி

VAT வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கான தீர்மானம் தானோ அல்லது அமைச்சரவையின் விருப்பத்திற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து...

Popular

Latest in News