பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று(15) காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்...
நியூஸிலாந்து – இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தின் சவாலை இந்தியா சமாளிக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி அகமதாபாதில் தொடங்கிய...
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
07 மாவட்டங்களின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைவாக ஹம்பாந்தோட்டை, பதுளை, குருநாகல், கண்டி, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...
அறிவிக்காது சடலத்தை தகனம் செய்ய முயற்சி: விசாரணைகள் ஆரம்பம்
வீட்டில் உயிரிழந்த பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது பிரதேச கிராம உத்தியோகத்தருக்கோ அறிவிக்காமல் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாரான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு...
மூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளர்கள் மரணம்
இவ்வருடம் ஜுலை முதல் செப்டெம்பர் வரையான மூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.அத்துடன் அந்த மூன்று மாதங்களில் 139 பேர்...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்
2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.முடிவு ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு...
அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தியத்தலாவ , கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...
பலாங்கொடை மண்சரிவில் சிக்கிய நால்வரும் சடலங்களாக மீட்பு
பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சிக்கி காணாமல் போன நால்வரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.முன்னதாக இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மீட்கப்பட்ட...
பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (15) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270,000 கிலோ சீனி மீட்பு
பேலியகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 கிலோ கிராம் சீனி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விசாரணைகள் முடியும் வரை களஞ்சியசாலையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில்...
Popular
