ஜெய் ஷாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை குறித்தும்...
ஹமாஸின் பணயக்கைதியாக இருந்த இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு
ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதியாக இருந்த 65 வயதான இஸ்ரேலியப் பெண் யெஹுதித் வெயிஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்ட 65 வயதான யெஹுதித் வெய்ஸின் சடலம் காசா...
14 வயது சிறுமியை வன்புணர்ந்த தந்தையின் நண்பன் கைது
14 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக அவ்வப்போது வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர்...
கோப் குழு கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (17) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு...
இந்தியாவில் கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்: பெண் உட்பட நால்வர் கைது
சென்னைக்கு தொழில் நிமித்தம் சென்ற 50 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.எனினும் அவரை மீட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
புட்டு புரைக்கேறியதால் இளைஞன் மரணம்
புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது,...
ஜெரொம்வை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டாம் என உத்தரவு
மதபோகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று காலை...
பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படாது
தற்போது உள்ளூர் சந்தையில் முட்டைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.இதனால் உள்ளூர் சந்தையில் 30 ரூபா தொடக்கம் 42 ரூபாவிற்கு முட்டைகளை கொள்வனவு...
மூதாட்டி கொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணம் - அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.யாழ்ப்பாணம்...
வீட்டின் மதில் மீது மோதி பேருந்து விபத்து
தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை வாத்துவ – பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது பேருந்து அருகில் இருந்த மின்கம்பம் மற்றும்...
Popular
