பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல்
பாதணி வவுச்சர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.எதிர்வரும் 27ஆம் திகதியுடன் வவுச்சர் வழங்கும் நடவடிக்கை நிறைவடையும் என அவர்...
100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்
மூடப்பட்ட வைத்தியசாலைகள், மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவு...
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரொஷான்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி, அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
SIUவில் ஆஜரானார் பிரமோத்ய விக்ரமசிங்க
ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார்ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமை தொடர்பில் முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களை விசாரிப்பதற்காகவே அவர்...
பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்
பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் சுமார் 5,000 புதிய அதிகாரிகள் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.அதன்படி அடுத்த...
அவுக்கண புத்தர் சிலை சர்ச்சை தொடர்பில் விசாரணை
அவுக்கண புத்தர் சிலைக்கு அங்கி அணிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் துறையின் கூற்றுப்படி,...
விரைவில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி
ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவும், அடுத்த மாதத்திற்குள் எமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அனுராதபுரம் நொச்சியாகமவில் நேற்று...
வாகன விபத்தில் ஒருவர் பலி
புத்தளம் - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் அதே திசையில்...
சிறுவர் இல்லதிலிருந்த 15 வயது சிறுவன் எடுத்த தவறான முடிவு
மத்திய மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வெலம்பொட - வெரவல வட்ட சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.15 வயதுடைய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்து...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் கூரிய வாளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அவர் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.விசேட...
Popular
