ஒரே நாளில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள்: இருவர் கைது
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாணந்துறை நகரில் சிம் கார்ட் விற்பனை செய்யும் ஒருவரின் காலில் மன்னா கத்தியால் தாக்கி, ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சிம் கார்ட்கள், பணம்...
சிகிரியாவில் சூரிய உதயத்தை பார்வையிடுவதால் நாளாந்தம் 3,000 டொலர் வருமானம்
சிகிரியாவில் சூரிய உதயத்தை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதன் மூலம் நாளொன்றுக்கு 3,000 டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடனில் சுமையாக இருந்த மத்திய கலாசார நிதியத்தின்...
8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 8,400 அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக, அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலேயே அதிக...
செயல்படாத Gmail கணக்குகளை நீக்க நடவடிக்கை
இன்று (01) முதல் செயல்படாத Gmail கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.அதன்படி, மில்லியன் கணக்கான பயனர்களின் செயலற்ற Gmail கணக்குகள் நீக்கப்படவுள்ளன.கடந்த இரண்டு வருடங்களில் பயன்படுத்தப்படாத Gmail கணக்குகள்...
பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது!
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.அதற்கிணங்க, ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின்...
ஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் சிஐடிக்கு
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) காலை இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில்...
லொறி விபத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்
காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையக ரயில் பாதையின் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ பகுதிக்கு இடையில் இன்று (01) காலை மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக...
எரிபொருள் விலையில் மாற்றம்
நேற்று (30) நள்ளிரவுடன் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 346 ரூபாவாகிறது.95 ஒக்டேன் பெட்ரோல் 3 ரூபா அதிகரித்து 426...
இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது
கந்தானை பொலிஸ் நிலைய மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.75,000 ரூபா இலஞ்சம் பெறும் போது அவர் கையூட்டல் மற்றும் மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.கந்தானை நகரில் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கி...
Popular
