Tuesday, March 3, 2026
31.1 C
Colombo

செய்திகள்

வெலிகந்தை பகுதியில் உணவகமொன்றில் தீப்பரவல்

வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (06) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.பொலன்னறுவை நகர சபையின் தீயணைப்பு பிரிவு, இராணுவ அதிகாரிகள் மற்றும் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து தீயை...

465 கிலோ பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி - கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால்...

தவறான முடிவு எடுத்த 17 வயது சிறுமி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைவான பெறுபேறுகளை பெற்ற மாணவி ஒருவர், பெற்றோர் கண்டித்ததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த...

வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற பெண் ரயில் மோதி பலி

வெள்ளவ - பஹல வரத்தன பிரதேசத்தில் ரயிலில் மோதி பெண் ஒருவர் நேற்று (05) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு 68 வயதுடைய பெண்...

சகோதரியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

காணி தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது சகோதரியை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

வாகன விபத்து இழப்பீடு: புதிய சட்டம் விரைவில்

வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மாத காலத்துக்குள் சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...

வழுக்கி வீழ்ந்த வயோதிப பெண் மரணம்

மடுல்சீமை, ரொபேரி மூதாட்டி ஒருவர் வழுக்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரொபேரியா, எலமான் தோட்ட 22 இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் 73 வயதுடைய...

நைஜீரிய இராணுவம் தாக்குதல்: 85 பேர் பலி

வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று தற்செயலாக தாக்குதலை நடத்தியுள்ளது.சம்பவத்தில் சுமார் 85 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நைஜீரியாவில் பதிவான மிக மோசமான...

புலமைப்பரிசில் – சாதாரண தர பரீட்சைகளில் மாற்றம்

க.பொ.த. சாதார தரணப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு...

Popular

Latest in News