வட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் வர்த்தகம்: விசாரணையில் அம்பலம்
யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ கடந்தது
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 கடந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 17,310 டெங்கு...
மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை
வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணைக்குழு இன்று (21) முதல் ஆரம்பித்துள்ளது.தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு இன்று (21)...
5 கோடி ரூபா கப்பம் கோரிய நபர் கைது
நபரொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து 05 கோடி ரூபா கப்பம் கோரிய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் நேற்று (20) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்...
காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்தது
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல் ஆரம்பித்ததில் இருந்து 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மோதல் ஆரம்பித்ததில் இருந்து பொதுமக்கள் உட்பட...
பிரசவ வலியால் தவறான முடிவெடுத்த பெண்
கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்...
பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிப்பு
எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 700 ரூபாவை தாண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.நேற்று (20) புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை...
விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்
நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை(22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.இன்று மாலை 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் இந்த சந்திப்பில்...
Popular
