விசேட சுற்றிவளைப்பு: 955 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 39 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள்...
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை Zoom ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை
காலி சிறைச்சாலையில் இன்று (08) முதல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளை காய்ச்சலால்...
5 ஆவது முறையாக பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா
அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பங்களாதேஷ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.350 ஆசனங்களைக் கொண்ட பங்களாதேஷ்...
பலாங்கொடையில் மண்சரிவு: 11 பேர் பாதிப்பு
தொடர் மழையால் பலாங்கொடை பளீள் ஹாஜியார் மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.இதனால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு...
மோடியை அவமதித்து கருத்து: மாலைத்தீவு அமைச்சர்கள் மூவர் பதவி இடைநீக்கம்
சமூக வலைதளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அரசாங்க அமைச்சர் மற்றும் இரண்டு பெண் அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய பிரதமரின்...
பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வட...
இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.குறித்த குழு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.வெட் அதிகரிப்பின் காரணமாக இதன் விலையும் அதிகரித்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின்...
இன்றைய தங்க விலை நிலவரம்
தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(05) மாற்றம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில்,இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 186,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று171,200ரூபாவாக பதிவாகியுள்ளது.
தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய் அதிகளவில்...
Popular
