சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.எவ்வாறாயினும் நேற்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்காத தாதியர்கள்...
நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை
களனி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன், முதலை இழுத்துக் கொண்டு சென்றதால் காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன சிறுவன் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயதுடையவர் என பொலிஸார்...
பாடசாலை ஆரம்பமாகும் திகதி பிற்போடப்பட்டது
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விவசாய விஞ்ஞான உயர்தர வினாத்தாள் அடுத்த வருடம் முதலாம்...
உயர்தர பரீட்சையின் இரண்டு வினாத்தாள்கள் ரத்து
உயர்தர் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாட பரீட்சையின் முதலாம் பாகமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதுபரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அதன் இரண்டாம் பாகத்துக்கான பரீட்சையும்...
18 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு...
ஆட்சேர்ப்பு கட்டணத்தை குறைக்க தீர்மானித்த சவூதி அரேபியா
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த...
520 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று (16) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக...
13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 34 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.சோதனையிட்டபோது,...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஸ்டென்ட் குழாய்களுக்கு தட்டுப்பாடு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் குழாய்களுக்கு தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...
ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா
வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா...
Popular
