அதிபர் சலுகைகளை அதிகரிக்க பரிந்துரை
அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது.சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின்...
சனத் நிஷாந்தவின் வாகன சாரதி கைது
விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த போது அவரது ஜீப் வண்டி விபத்துக்குள்ளானது.இதில் அவரும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியும்...
விஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்
பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்ட விஷ்வ புத்தா என்ற நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அவர்...
பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் இருவர் கைது
பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த இரண்டு சந்தேகநபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் ரயிலை பயன்படுத்தும் பயணிகளும் மிகவும் அவமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் மின்சார கட்டணமான...
அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: வெளிநாட்டவர் ஒருவர் பலி
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடவத்தை மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த மேலும்...
சனத் நிஷாந்தவின் சடலம் இன்று ஆரச்சிக்கட்டுவவுக்கு
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நேற்றைய தினம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று (26) ஆரச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு...
பல பகுதிகளுக்கு இன்று சீரான வானிலை
நாட்டில் பிரதானமாக இன்று (26) மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா...
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்
பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை...
உலகின் செல்வந்த அரசியல்வாதியானார் புட்டின்
உலகின் செல்வந்த அரசியல்வாதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடம்பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதன்படி அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம்...
Popular
