Wednesday, February 25, 2026
30 C
Colombo

செய்திகள்

ராஜகிரிய பாலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

ராஜகிரிய- மெதின்னாகொட பாலத்திற்கு அருகில் இன்று காலை சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.சடலம் இருந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சில இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

காயமடைந்த சிப்பாய்களை பார்வையிட்டார் இராணுவ தளபதி

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கொழும்பு...

இராஜாங்க அமைச்சரானார் சசீந்திர ராஜபக்ஷ

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சிறைக்குள் இருந்த இளைஞன் மர்ம மரணம்

அனுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று (31) சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞன் பொலிஸ் அறையில் திடீர்...

யுக்திய நடவடிக்கை: 729 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும்...

10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.குறித்த காணி உறுதிப் பத்திரங்கள்...

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அல்லது வரிப் பதிவு எண்ணைப் பெறாத தனிநபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு...

மெக்சிகோவில் கோர பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவின் லாக்ரூஸ் நகரில் நெடுஞ்சாலையில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்து நடந்த போது பேருந்தில் 50...

மாலைத்தீவு – இலங்கை இடையில் அம்பியூலன்ஸ் விமான சேவை

மாலைத்தீவு மற்றும் இலங்கை இடையே விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.குறித்த விமான சேவை எதிர்வரும் மார்ச்...

சனத்துக்கு பதிலாக ஜகத் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இது...

Popular

Latest in News