செய்திகள்உள்நாட்டுராஜகிரிய பாலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

ராஜகிரிய பாலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

ராஜகிரிய- மெதின்னாகொட பாலத்திற்கு அருகில் இன்று காலை சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இருந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சில இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles