Tuesday, February 24, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் சரிவு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, ​​இன்று (14) இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,850 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் 176,550 ரூபாவாகவும்,...

நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பாதுகாப்பாக மீட்பு

பாணந்துறை பொலிஸாரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.பாணந்துறை கடற்பரப்பில் நேற்று (13) மாலை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு...

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிலியின் தலைநகரான சண்டியாகோவில் இன்று(14) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.சாண்டியாகோ நகரின் வடக்கே 524 கிலோமீட்டர் தூரத்தில் 30...

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை இடம் மாற்ற யோசனை

சர்வதேச சட்டங்களால் ஏற்ற வகையில், இலங்கையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும்...

மன்னாரில் 1,472 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

மன்னாரில் 1,472 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினரும் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மன்னார் மற்றும் உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல்...

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

கிண்ணியா - கண்டல் காடு - கருவா தீவு ஆற்றில் இன்று படகு கவிழ்ந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞனும், திருகோணமலையைச் சேர்ந்த 56 வயதான ஒருவருமே...

சர்வதேச பகவத் கீதை விழா இலங்கையில்

இந்த ஆண்டுக்கான சர்வதேச பகவத் கீதை விழாவை இலங்கையில் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்துக்களின் புனித...

சமந்தா பவர் – ரணில் கலந்துரையாடல்

USAID நிர்வாகி சமந்தா பவர் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் கல்விச் சட்ட முறைமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்...

யுக்திய நடவடிக்கை மூலம் மேலும் 759 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், குற்றப்...

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தேர்தலை நடத்துவதற்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று (13) மாலை குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான ஊராபொல...

Popular

Latest in News