அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக...
சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டில் தயாரிக்கப்பட்ட T56 தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட சட்டவிரோத கட்டாஸ் ரக துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று (14) எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகிதுல்கந்த,...
ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்திரிக்கா வௌியிட்ட அறிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பல்வேறு வேட்பாளர்களை ஆதரிக்க தீர்மானிக்கவுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக...
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளையுடன் நிறைவு
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நாளை (15) காலை 06.30 மணி முதல் முடிவடையும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஸ் – ஹெரோயினுடன் ஒருவர் கைது
முகத்துவாரம் - அளுத் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் நேற்று (14) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – பலர் காயம்
அமெரிக்காவின் கன்சஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர்களில் ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.சம்பவம் தொடர்பில்...
வருடாந்தம் 1,000க்கு மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு
நாட்டில் வருடாந்தம் 250 – 300 புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால்...
குடு சலிந்துவின் உதவியாளரான ‘பியும் ஹஸ்திக’ கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சலிந்து மல்ஷிக எனப்படும் 'குடு சலிந்து'வின் பிரதான உதவியாளரான பியும் ஹஸ்திக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாயில் இருந்து இன்று (15) அதிகாலை...
கரட்டின் விலை சரிந்தது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,500 ரூபாவாக அதிகரித்திருந்த ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று (14) 600 ரூபாவாக குறைந்துள்ளது.கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது பல மரக்கறிகள் மற்றும்...
கெஹெலிய இன்று நீதிமன்றுக்கு
தரமற்ற இம்யூனோகுளோபுலின் எதிர்ப்பு ஊசி மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Popular
