பங்களாதேஷுக்கு சென்றது இலங்கை அணி
எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணி வீரர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை விட்டு சென்றனர்.இன்று காலை இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் நிறுவனத்தில்...
பேருந்து கவிழ்ந்து விபத்து: 42 பேர் காயம்
சியம்பலாண்டுவ பகுதியில் இன்று (29) காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 28 பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலும் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.மொனராகலை -...
நாகானந்த கொடிதுவக்குவின் சட்டத்தரணி பதவி பறிபோனது
நாகானந்த கொடிதுவக்கு, இனி சட்டத்தரணியாக கடமையாற்றுவதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.நாகானந்த கொடித்துவக்குவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன...
கடமைகளை பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்
புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றார்.பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட...
7,000 பேரிடமிருந்து அஸ்வெசும கொடுப்பனவை மீளப்பெற நடவடிக்கை
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக தரவு கட்டமைப்பில் உள்ளடக்கும் நடவடிக்கைகள்...
‘மன்னா ரமேஷ்’ டுபாயில் கைது
பாதாள உலகக் குழுவின் தலைவரும், போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் அதிகாரம் முதியன்சேலாவின் ரமேஷ் பிரியஜனக்க எனப்படும் 'மன்னா ரமேஷ்' டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள்...
குளவி கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் வைத்தியசாலையில்
ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 இல் கல்வி கற்கும் 8 மாணவிகளும்,...
53,000 போதை மாத்திரைகள் மீட்பு
கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.புவனேக கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிரடிப்படையின் இலுப்புக்கடவாய் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (29) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா...
தங்க விலையில் சரிவு
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (28) மேலும் குறைந்துள்ளது.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 178,600 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 163,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம்...
Popular
