ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹொன்சுவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஆழ்கடல் பகுதியில் 32...
மது போதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி
மாத்தறை வெலிகம பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் (02) கணவர் குடிபோதையில் வீட்டிற்கு...
1,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - தலைமன்னார் பகுதியில் பாரியளவிலான போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று...
தமிழ் எழுத்துக்கள் தெரியாததால் 2ம் தரமாணவனை தண்டித்த ஆசிரியர்
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை...
பரீட்சை கடமை கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை
பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கும்...
காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்
காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா...
பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன காலமானார்
அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார்.சுகவீனமுற்றிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விடுதலையான 19 இந்திய மீனவர்களும் சென்னை சென்றனர்
எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், அவர்கள் சென்னை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 வருடங்களின் பின் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு...
தற்போதைய வேலைத்திட்டம் கடுகளவில் மாறினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்...
Popular
