எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் சென்னை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் சென்னை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
