Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ் காலமானார்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ், தனது 74 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.நேற்று (03) குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றபோது மார்ஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு...

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது.அதன்போது,...

வனஜீவராசிகள் – வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இராஜாங்க அமைச்சரானார் அருந்திக பெர்னாண்டோ!

அருந்திக பெர்னாண்டோ மீளவும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ளார்.தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக மீளவும் ஜனாதிபதி...

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரின் கப்பலை ஜேர்மன் கைப்பற்றியது

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.தில்பார் என்று பெயரிடப்பட்ட 156 மீற்றர் நீளமான கப்பல் ஒன்றே இவ்வாறு...

மின்னுற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படும் – புதிய வலுசக்தி அமைச்சர்

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன் பின்னர் ஜனாதிபதி, பொறுப்பான...

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் 5 மனுக்களையும், விசாரணையின்றி நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெற்றபோது, உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால்...

உடல் எடை குறைப்புக்கு உதவும் கொழுப்பு குறைந்த உணவுப் பழக்கம்

உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் உணவு முறைகளில் ‘குறைந்த கொழுப்பு உணவுப் பழக்கம்’ முக்கியமானதாகும்.‘இதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கு, சராசரி உணவின் கொழுப்பு அளவு குறைக்கப்பட வேண்டும்’ என மருத்துவர்கள்...

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து தமக்கு அமைச்சராக கடமையாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.விமல்...

Popular

Latest in News