நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் தட்டுப்பாடு?
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரவி வருவதாக...
யுக்ரைனில் மேலுமொரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு
யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.காயமடைந்த மாணவர் நகர மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய...
அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும் திலும் அமுனுகம?
போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...
புட்டினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரைன் ஜனாதிபதி
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இது மட்டுமே ஒரே தீர்வு என யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
யுக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்
யுக்ரைனின் சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று (04) அதிகாலை ரஷ்ய படைகள் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளன.அத்துடன், குறித்த மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம்...
கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.இதன்படி, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம், 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.துணை நில் கடன் வசதி வீதம், 7.50 சதவீதம் வரையில்...
இவ்வருட குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி இல்லை
பீஜிங் 2022 குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க, ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக்ஸ் குழு அறிவித்துள்ளது.இன்றைய தினம் பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள 2022 குளிர்கால பராலிம்பிக்ஸ் போட்டிகள்,...
ராகம மருத்துவ பீட மாணவர்களின் மோதல்: விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ராகம மருத்துவ பீடத்தில் இரண்டு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் முதலாம் திகதி...
பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக...
Popular
