Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கொவிட் தொற்றால் மரணித்தோரின் சடலங்களை எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி

கொவிட் தொற்றால உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிலுள்ள எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சியும் இது குறித்து கவனத்தை...

15 ஆவது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

15 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.65 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஓஃப்...

மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றும் விசேட கலந்துரையாடல்

பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்கள் பலவற்றில் நேற்றிரவு திடீர் மின் தடை ஏற்பட்டது.தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றைய தினமும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.நேற்றைய தினமும்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!

பேருவளை பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் தலையை மகளொருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது...

‘நெந்துன்கமுவே ராஜா´ எனப்படும் யானை காலமானது

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற 'நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.இன்று (07) காலை குறித்த யா​னை தமது 69 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக...

இன்றும் சில பகுதிகளுக்கு ஏழரை மணிநேர மின்வெட்டு

இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக...

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம்

எதிர்வரும் வார இறுதிநாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, நாளை (5) சனிக்கிழமை P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு, காலை 8.30 முதல் மாலை...

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி வழக்கு குறித்து நீதிபதிகள் ஆயத்தின் தீர்மானம்!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.இதன்படி, பிணைமுறி...

30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு

30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று (6) நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு வழங்கப்படும் எனவும்...

எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கப்பலில் உள்ள 28,300 மெட்ரிக் டன்...

Popular

Latest in News