Tuesday, May 19, 2026
31.7 C
Colombo

செய்திகள்

நேற்று 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி நேற்று (14) திறைசேரி உண்டியல்கள் / பத்திரங்களின் தொகையை 22.27 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.நேற்று இலங்கை மத்திய வங்கியினால் 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டமையினாலேயே...

அனைத்து ஆடைகளின் விலைகளையும் 31% ஆல் அதிகரிக்க நடவடிக்கை

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 40 அடி...

யுக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முற்றாக இடைநிறுத்தம்

யுக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் காலப்பகுதியில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் குறைவடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான...

கொழும்பில் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதி, மருதானை மற்றும் கொழும்பை சூழவுள்ள பல இடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியினால்...

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை – சன்ன ஜயசுமன

அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என அவர்...

அடுத்த மாதம் முதல் பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால்மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத்...

3 வயதான மகனால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் 3 வயதான மகனால் தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.டீஜா பென்னட் எனப்படும் 22 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவ தினத்தன்று குறித்த...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்க அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.எதிர்கால சந்ததியினரின்...

டொலர் விற்பனை பெறுமதி இன்று 275 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை அறிவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 275 ரூபாவாக அதிகரித்துள்ளது.அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றை...

இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை

பிரபல இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அடையாளம் தெரியாத நான்கு...

Popular

Latest in News