Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய அந்த அணி...

டீசல் இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

இம்மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள்...

இருவேறு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மரணம்

கந்தானை மற்றும் வத்தளை பிரதேசங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கந்தானை புனித சவேரியார் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மேற்படி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்...

தொடருந்துக் கட்டணமும் அதிகரிப்பு?

எதிர்காலத்தில் தொடருந்துக் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,...

20 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் - பேசாலை,  ஜூட் வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் வகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இந்தச் சுற்றிவளைப்பின் போது அதேபகுதியைச் சேர்ந்த...

ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

கடந்த 5 வருட கால பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்து பதிவாகியுள்ளது.கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், எதிர்வரும் காலங்களில்...

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

37,500 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று (15) நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் தலா 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல்...

இன்றும் பல பகுதிகளுக்கு மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல்...

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சன்ங்யொங் ரீ (Changyong Rhee) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது.சர்வதேச நாணய நிதியம் இலங்கை...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

கைத்தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.அதன்படி கைத்தொழில் அமைச்சின் கீழ் 15 நிறுவனங்களும் சுற்றாடல் அமைச்சின் கீழ் 5 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.அதற்கமைய சுற்றாடல் அமைச்சுடன் இலங்கையின்...

Popular

Latest in News