Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளது.இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் அதன் விலை, 100 டொலர்...

தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கும் அறிகுறி

தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்க வேண்டும் என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காய் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.இது...

கிழக்கு கொங்கோவில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி

கிழக்கு கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பல கிராமங்களை குறிவைத்து ஐந்து நாட்களாக குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகள்...

எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.லிட்ரோ நிறுவனம், லாஃப்ஸ் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளன.கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதும் அவற்றில் இருந்து எரிவாயுவை...

போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தும் இ.போ.ச!

கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில்...

சீகிரியா சுற்றுலாத்தளத்தில் புதிய வரி விதிப்பு!

சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சஃபாரி வாகனங்களுக்கு வருடாந்தம் 3,000 ரூபா புதிய வாகன வரிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க, தம்புள்ளை பிரதேச சபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தீர்மானித்துள்ளன.சுற்றுலா பயணிகளை...

அரிசி விலை எல்லை 200 ரூபாவை கடக்கும் வாய்ப்பு?

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர...

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

உடனமுலாகும் வகையில் மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, 750 மில்லிலீற்றர் அதிவிஷேசம் மதுபான போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது.அவ்வாறே, அதிவிஷேசம்...

மின் கட்டண பட்டியலில் மாற்றம்?

இலங்கை மின்சார சபையினால் மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியலுக்கு பதிலாக, சிறிய ரக பற்றுச்சீட்டொன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றன.நாட்டின் சில பகுதிகளில் இந்த சிறிய ரக மின்சார கட்டண பற்றுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு...

Popular

Latest in News