Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து இந்த பேரணியை...

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.மின்சார பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, மின்கட்டண சீரமைப்பு குறித்து...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்ததென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இந்த மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.எனினும்,...

2022 ஐ.பி.எல் தொடரின் விதிமுறைகளில் மாற்றம்!

2022 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி தொடங்குகிறது.10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் விதிமுறைகளில் இந்திய கிரிக்கட்...

ரஷ்ய ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பு

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு இதுவரை 500 பில்லியன் டொலருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக யுக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.யுத்தத்திற்குப் பின்னர் யுக்ரைனின் புனரமைப்புக்கான நிதியை ரஷ்யா செலுத்த வேண்டும் எனவும் அவர்...

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இன்று காலை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது 2 கட்டங்களாக...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடனை செலுத்தியது மின்சார சபை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய சுமார் 8,670 மில்லியன் ரூபாவை பொது திறைசேரியில் இருந்து செலுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து கடனாக எரிபொருளைப் பெறுவதற்கு இத்தொகையை இலங்கை மின்சார சபை...

உள்ளூர் சந்தையில் ஏற்றம் காணும் தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150,...

காதல் விவகாரம் காரணமாக மாணவர்கள் மீது தாக்குதல்

மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர மாணவர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காயமடைந்த மாணவர்களின்...

முச்சக்கர வண்டி சாரதி மீது துப்பாக்கிச்சூடு

மெதகம, மீகஹவத்துர பகுதியில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்றிரவு (15) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்த...

Popular

Latest in News