இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்
வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பொது மக்களுக்கும் ஏனைய அனைத்து பங்குதாரர்களுக்கும் வங்கி கட்டமைப்பு ஸ்திரத்தன்மையில் உள்ளதாக நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது.அத்துடன், அரசாங்கத்துக்கு...
ஆப்கான் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை
ஆப்கானிஸ்தானில் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, மீள திறக்கப்பட்ட அனைத்து பெண்கள் உயர்நிலை பாடசாலைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய...
இலங்கை வந்த IMF பிரதிநிதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் சாங்யோங் ரீ (Changyong Rhee) தமது பதவியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
முன்னறிவிப்பின்றி புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு?
நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட அதிவேக புகையிரத கட்டணங்கள் புதன் (23) நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவித்தார்.சில...
எரிபொருள் விலை உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – CEYPETCO தலைவர்
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு...
10 நாட்களுக்குள் தீர்வு | லிட்ரோ அறிவிப்பு!
லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக...
மின் வெட்டு எத்தனை நாட்களுக்கு தொடரும்?
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களுக்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் வரை மின் வெட்டு தொடரும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்றூ நவமணி தெரிவித்தார்.தேசிய மின்...
தீயில் கருகி பலியான குடும்பம் – தீ வைத்தது மருமகனா?
கண்டி – கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பகுதியில் தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகினர்.உயிரிழந்த மருமகன் இந்த தீ வைப்பை மேற்கொண்டிருக்காலம் என காவல்துறையினர்...
அமைச்சரின் சாரதி கொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது...
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு
சீனாவின் குவாங்சி மாகாணத்தில் 132 பேருடன் பயணித்த நிலையில் அண்மையில் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த எவரும்...
Popular
