Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மின்வெட்டு காலம் அதிகரிப்பு?

கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஏற்னகவே நாட்டில் 6 மணி நேரம் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.கெரவலபிட்டி...

ரிதியகம சஃபாரி பூங்காவில் விலங்குகள் படுகொலை? கால்நடை மருத்துவர் வெளியிட்ட தகவல்கள்

ரிதியகம சஃபாரி பூங்காவில் விலங்குகள் படுகொலை செய்யப்படுவதாக அந்த பூங்காவின் கால்நடை வைத்தியர் பிரியசாத் எதிரிவர்ண தெரிவித்துள்ளார்.அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள்...

வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்தானது

எரிபொருள் பிரச்சினை காரணமாக, வீடுகளிலும், வெவ்வேறு இடங்களிலும் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகிறது.இதனால் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளொன்றுக்கு சுமார் 4 பேரளவில், எரிபொருளுடன் தொடர்புடைய...

உலக வங்கியிடம் கடன் கோரும் இலங்கை

உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்த கடன்...

ஜுலையுடன் காலாவதியாகும் ஃபைசர்

இலங்கையில் தற்போது கைவசம் இருக்கின்ற ஃபைசர் தடுப்பூசிகள் ஜுலை மாதத்துடன் காலாவதியாகவுள்ளன.இதனை சுகாதார அமைச்சின் கொவிட் நோய் இணைப்பாளர் வைத்தியர் ஹம்தானி தெரிவித்தார்.எல்லா மருந்துகளையும் போல, ஃபைசர் தடுப்பூசிக்கும் காலாவதி திகதி இருப்பதாகவும்,...

கொழும்பில் 21 வீடுகள் தீக்கிரை

கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.நேற்று (24) நள்ளிரவு 12.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.கொழும்பு மாநகர சபையின்...

இருவர் சுட்டுக்கொலை

கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்றிரவு (24) இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபரால்...

தமிழக கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

பெருமளவிலான இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இந்தியக் கடலோரக் காவல்படையினருடன் தமிழக காவல்துறை இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அகதிகள்...

ஜடேஜாவிடம் கொடுத்து விடைபெற்றார் தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மஹேந்திரசிங்  தோனி விலக தீர்மானித்துள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ்....

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் உண்டு

தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, விரைவில் ஒரு விடிவு காலத்தை தமது மாநில அரசு ஏற்படுத்தித் தரும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத்...

Popular

Latest in News