Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல்

விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சமூர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான...

ஒதுக்கிய இலங்கை அணி: துடுப்பில் பதிலளித்த பானுக

உடற்தகுதியை காரணம் காட்டி இலங்கை அணியில் இருந்து பானுக ராஜபக்ஷ நீக்கப்பட்டிருந்தார்.ஆனால் நேற்று (27) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.இந்த போட்டியில் அவர்...

ஒஸ்கார் விருது பெற்றோரின் விபரம்

2022 ஆம் ஆண்டின் ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.இதில் ’டூன்’ (Dune) என்ற திரைப்படம் , சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சவுண்ட் எஃபெக்ட், புரடொக்சன் டிசைன்ஸ், சிறந்த எடிட்டர்...

அரிசி விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம்

பண்டிகை காலத்தில் அரிசி விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய அரிசி ஆலை சங்க தலைவர் துமித் பெரேராதெரிவித்தார்.அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய ஆரம்பித்த போது உள் நாட்டில் அரிசி விலை...

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்த பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.எரிபொருள் கோரி மக்கள் வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதன் காரணமாக நீர்கொழும்பு நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் வரிசை மரணங்கள் 5 ஆக உயர்வு

நாட்டில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 85 வயதான முதியவர் ஒரு கடந்த வாரம் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தார்.இதன்படி வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட...

மீண்டும் முடக்கப்பட்டது சீனா

மீண்டும் பரவும் கொவிட் பரவல் காரணமாக சீனாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காய் நகரில் பல கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதி இன்று (28)...

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையாம்

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாயப் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.தற்போது பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகள் நடைபெற்று வருகிறது.அறுவடையில் சிறிதளவு வீழ்ச்சி காணப்பட்டாலும், கடந்த காலங்களில் பெறப்பட்ட...

காவல்துறை பேச்சாளரின் விசேட அறிவிப்பு

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அந்த தகவல்களை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர்...

மின்வெட்டு தொடர்பான மின்சார சபையின் அறிவிப்பு

மின் உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (26) 'A' முதல் 'L' வரையிலான 12 வலயங்களுக்கு மேலும் ஐந்து மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை...

Popular

Latest in News