நேருக்கு நேர் சந்திக்கும் யுக்ரைன் – ரஷ்யா
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்பூலில் நடைபெறவுள்ளது.இந்த பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர்.ரஷ்யாவை போர்நிறுத்தம் செய்ய சம்மதிக்க வைப்பதே தமது முதன்மை...
நீருக்கான கேள்வி அதிகரிப்பு
தற்பொழுது நாட்டில் பரவலாக மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இதன் காரணமாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.தற்பொழுது மின்பிறப்பாக்கிகள் கொண்டு நீர் விநியோக பணிகள் இடம்பெற்று வருகின்றன.இதன் காரணமாக செலவு அதிகரித்து இருப்பதுடன்,...
மீண்டும் வருகிறது 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு...
தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
தொடருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி தலைமையில் நேற்று (28) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.எனினும் கட்டண...
உலகிலேயே ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் இதோ
உலகில் உள்ள பிரபல பத்து ஊழல்மிக்க அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.ஐஸ்லாந்து பிரதமர் சிங்முன்டூர் டேவிட் குன்லாங்சன்2016 இல் வெளியான பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் அவர் இருந்தார். பட்டியலில் உள்ள...
நிதியமைச்சரிடமிருந்து பேரீச்சம்பழத்துக்கு சலுகை
பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 199 ரூபாவை குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.அதற்கமைய இன்று (28) நள்ளிரவு முதல் பேரீச்சம்பழ இறக்குமதியின்போது கிலோவொன்றுக்கு விசேட பண்டவரியாக ஒரு ரூபா...
எகிறும் தங்கத்தின் விலை
உள்ளூர் சந்தையில் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.அதன்படி, இன்று (28) கொழும்பு செட்டியார் தெருவில் தங்க சந்தையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22...
கொழும்பு – மொஸ்கோவுக்கு இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
கொழும்புக்கும், ரஷ்யா - மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த தீர்மானம் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இடைநிறுத்தம்
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.அட்டைகளுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.அட்டைகளை கொள்வனவு செய்ய டொலரில் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டும்...
இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை
இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை 88ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தியா, விமானப் பயணிகளுக்கான குமிழி முறைமை நீக்குகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.ஸ்ரீலங்கன் விமான சேவை கொவிட்-19 பரவலுக்கு...
Popular
