தொடருந்து சாரதிகளின் திடீர் முடிவு
நாளை (30) முதல் மேலதிக கடமை நேர வேலையில் ஈடுபடுவதில்லை என தொடருந்து இயந்திர சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.அவர்களது தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தொடருந்து பயண கட்டண சீராக்கம் உள்ளிட்ட விடயங்களை மைப்படுத்தி அவர்கள்...
இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளது.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை விநியோகிக்க மருத்துவ வழங்கல் பிரிவு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.இதனை அடுத்து...
இலங்கைக்கு நடந்தது என்ன? The Week இதழின் வெளிப்பாடு
எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வெளியாகவுள்ள தி வீக் இன்டர்நேஷனல் வாராந்திர இதழின் அட்டைப்படம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.அந்த இதழின் 20 பக்கங்கள் இலங்கையில் காணப்படும் நெருக்கடிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில்...
இந்திய வெளிவிவகார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
பேராதனை போதனா வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.இந்த செய்தி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் உதவக்கூடிய...
IMF அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார...
உயர் தரத்துக்கான செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இசை மற்றும் நடனம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இன்று (29) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.செயன்முறைப் பரீட்சைகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இதுவரை பெறாத பரீட்சார்த்திகள்...
டொலர் விலை 450 ரூபா வரை அதிகரிக்கலாம்
இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிழையான தீர்மானங்களாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள வடமேல் பல்கலைக்கழக வர்த்தக துறை சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்திசில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.இத்தனை...
மருந்து தட்டுப்பாடு: சகல சத்திரைசிகிச்சைகளும் இடைநிறுத்தம்?
மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரந்த...
சமாதனப் பேச்சுவார்த்தை: மூவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
யுக்ரைன் - ரஷ்ய சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மூவரின் உடலில் விஷம் தொற்றியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த...
மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
வங்கிகள் நிர்ணயிக்கும் மாற்று விகிதங்களை மீறி, அதிக விகிதங்களை வெளிநாட்டு நாணயங்களுக்கு வழங்கும் நாணய மாற்றுபவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.உரிமம் பெற்ற வங்கிகள் நிர்ணயித்துள்ள விகிதங்களுக்கு அப்பால்...
Popular
