இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
750MW மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான எரிபொருள் கிடைக்காததால், இன்று (30) 10 மணி நேரத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று (30) ABCDEF ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 2 மணி முதல்...
கொழும்பு தேசிய வைத்தியசாலை: ஆய்வக சேவைகளை மட்டுப்படுத்த ஆலோசனை
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம்...
கொவிட் மரணங்களில் வீழ்ச்சி
நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (28) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
சுற்றுலா விடுதியின் கழிவறை குழிக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
பாணந்துறையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் கழிவறை குழியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அவர் கொலை செய்யப்பட்டு கழிவறை குழிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.குறித்த விடுதியின் உரிமையாளர் செய்த முறைப்பாடுக்கமைய, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதி...
டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
இலங்கையில் உள்ள சர்வதேச வங்கி ஒன்றின் இணையத்தளத்தில் இன்று (29) புதுப்பிக்கப்பட்ட அந்நியச் செலாவணி சுட்டெண்ணில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305 ரூபாவாக பதிவானது.மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய...
பங்களாதேஷிடம் கடன் கோரியது இலங்கை
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் டொலர்களை நாணய பரிமாற்று ஒப்பந்த அடிப்படையில் கடனாக கேட்டுள்ளது.இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துள் மோமன் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.இந்த கடன்...
குற்றத்தை ஒப்புக்கொண்டார் நுவரெலியா சுகாதார அதிகாரி
மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர் இன்றைய தினம் நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்...
35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியத்தை வாங்கிய அரசியல்வாதியின் மகன்
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மக்கள் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்காக இரவு பகலாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகன் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியமொன்றை கொள்வனவு...
நாளை முதல் அமுலாகும் புதிய தொடருந்து கட்டணங்கள்
திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள், நாளை (30) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.குறித்த கட்டண திருத்தத்திற்கு, அமைச்சரவை நேற்று (28) அனுமதி வழங்கியிருந்தது.எவ்வாறாயினும், தொடருந்து கட்டணம்...
தாடி இல்லாத அரச ஊழியர்கள் பணி நீக்கம்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாடி இல்லாத அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தலிபான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தற்போதுள்ள மதச்சட்டங்களின்படி தாடி இருக்க வேண்டும் என அரச ஊழியர்களுக்கு பலமுறை கூறியுள்ள...
Popular
