நாட்டை முடக்குங்கள்! அரசாங்கத்திற்கு யோசனை
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இந்த யோசனை சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர் மின்வெட்டு காரணமாக...
40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இன்னும் 3 வாரங்களில் அரச மருத்துவமனைகளில் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்த மருந்துகள் யாவையும் விரைவில் நாட்டுக்கு கொண்டு வர...
15 மணி நேரம் மின்வெட்டு அமுலாகுமாம்
இலங்கையில் 15 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டு அமுல் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.தற்பொழுது மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்...
ஜனாதிபதிக்கும் MPகளுக்கும் மின்வெட்டு இல்லை
இன்று (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுலாகிறது.எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பாராளுமன்றம்...
எரிபொருள் இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளவும் – வலுசக்தி அமைச்சர்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (29) கலந்து கொண்ட போதே...
பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி உரை!
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) காலை உரையாற்றினார்.உரையில் உள்ளடங்கிய முக்கிய விடயங்கள்:*மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.*வங்காள விரிகுடா...
எரிவாயு விலை மேலும் அதிகரிக்கும்
எரிவாயு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.“லிட்ரோ...
ஆடைகளின் விலை 40% ஆல் அதிகரிப்பு
மின்வெட்டு, டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக உள்ளூர் உற்பத்தி ஆடைகளின் விலை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார இதனை...
LIOCயிடம் டீசல் கடன் வாங்கும் IOC
இலங்கையில் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் விநியோகிப்பதற்கு டீசல் கையிருப்பில் இல்லை.இந்த நிலையில் அவசர தேவைகளுக்காக இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் (LIOC)இருந்து 6000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு...
MPக்களின் குடும்பத்தாருக்கு திறக்கப்பட்ட நாடாளுமன்ற உணவகம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கும், நாடாளுமன்ற விருந்தினர் உணவகத்தை திறந்து வைக்குமாறு சிற்றுண்டிச்சாலை பிரிவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு வியாழன் (01) முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உணவகமும்...
Popular
