Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் முடங்கின

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் பற்றாக்குறையால் அது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொழிற்சாலைகளில் அறுவடை செய்யப்பட்ட இலைகளை,...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 3 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.30,35 மற்றும் 57 வயதுகளுடைய மீனவர்களே இவ்வாறு கைதாகினர்.இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108...

மனைவியை கூரிய ஆயுத்தால் தாக்கி கொன்ற கணவன்

ஏறாவூர் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்துள்ளார்.ஏவுக்கடி பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக...

எண்ணெய் கப்பல் இலங்கை வர மறுப்பு

இந்த வாரத்துக்கு இலங்கைக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது.இந்த கப்பலுக்கான கொடுப்பனவு செலுத்தப்படும் வரையில் இலங்கை கடல்பரப்புக்குள் வர முடியாது என்று அந்த கப்பலின் தலைவர் அறிவித்துள்ளார்.இலங்கை...

மருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

நாட்டில் தற்போது மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி உதவியளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, உலக வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக...

வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள்

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் செயலி, குரல் பதிவுகளை அனுப்புவதில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படிஅனுப்பப்பட்ட குரல்பதிவை வட்சப்புக்கு வெளியில் ப்லேய் செய்ய முடியும். (குரலை கேட்டுக் கொண்டே வேறு செயற்பாடுகளை புரியலாம்)நிறுத்தி வைத்தல்...

விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பணிப்பாளர் நாயகமான சர்மிளா ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்இன்றைய தினம் தேசிய...

கைப்பேசி வலையமைப்புகளுக்கு பாதிப்பு

நாட்டில் உள்ள பல கைப்பேசி சேவை வழங்குநர்களின் 3G & 4G வலையமைப்புகளுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேர மின்வெட்டு மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு வலையமைப்புகளில்...

2022 உயர்தர பரீட்சை ஆகஸ்ட்டில்

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும்...

பதவி விலகினார் சர்மிளா ராஜபக்ஷ

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

Latest in News